search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்று கொண்டிருந்த கடையின் உரிமையாளர் சிவபாலன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×