என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
Byமாலை மலர்31 July 2021 10:11 AM GMT (Updated: 31 July 2021 10:11 AM GMT)
இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மன்னார்குடி:
மின்வாரிய மன்னார்குடி செயற்பொறியாளர் ராதிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மழை காலங்களில் மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பி குறித்து உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு வெட்ட வேண்டும்.
மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் பாதைக்கு கீழே ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது. இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடித்து மின் விபத்துகளை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மின்வாரிய மன்னார்குடி செயற்பொறியாளர் ராதிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மழை காலங்களில் மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. அறுந்து கிடக்கும் மின் கம்பி குறித்து உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு வெட்ட வேண்டும்.
மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவைகம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறுகட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின் பாதைக்கு கீழே ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது. இடி, மின்னலின் போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடித்து மின் விபத்துகளை தவிர்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X