என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கயத்தில் கூவி கூவி இஞ்சி விற்பனை
Byமாலை மலர்20 July 2021 10:01 AM GMT (Updated: 20 July 2021 10:01 AM GMT)
கன மழை பெய்வதால், கூடலூரில் இஞ்சி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இஞ்சி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வரத்து அதிகரிப்பால் இஞ்சி விலை கிலோ ரூ.70ஆக இருந்தது.
இந்தநிலையில் காங்கயம் ரோடு, சி.டி.சி., பஸ் நிறுத்தத்தில் 100 கிலோ இஞ்சியை ஆட்டோவில் வைத்து வியாபாரிகள் விற்றனர்.
அவர்கள் கூறுகையில், கனமழை பெய்வதால், கூடலூரில் இஞ்சி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பு வைத்து ஓரிரு நாள் கழித்து கொண்டு வந்து விற்கும் வரை மழையால் நனைந்த இஞ்சி தாங்காது. எனவே மலை மாவட்டத்தில் இருந்து விற்பனைக்கு நேரடியாக இங்கு கொண்டு வந்துள்ளோம்.
ஒரு கிலோ இஞ்சி ரூ.50க்கு விற்கிறோம் என்றனர். அவ்வழியாக சென்ற பலரும் இஞ்சியை வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X