என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தரமற்ற கட்டிடப்பணி-பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Byமாலை மலர்19 July 2021 7:41 AM GMT (Updated: 19 July 2021 7:41 AM GMT)
3 மாதங்களாக சுவர்களுக்கு தண்ணீர் விடப்படாததால் சுவர்களின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப்பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் கட்டடம் தரமின்றி கட்டப்படுவதாக கூறி பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஊரடங்குக்கு முன் பள்ளி கட்டுமான பணிகள் துவங்கின. ஊரடங்கு காரணமாக பணிகள் பாதியோடு கிடப்பில் போடப்பட்டன.
3 மாதங்களாக சுவர்களுக்கு தண்ணீர் விடப்படாததால் சுவர்களின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.
சுவர்களுக்கு தண்ணீர் விடாமலேயே பணிகள் நடந்தது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரத்துடன் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து சுவர்களுக்கு தண்ணீர் விடப்பட்டு அதன் பிறகு பணிகள் தொடர்ந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X