என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டா தினம் சிறப்பு பூஜை
Byமாலை மலர்17 July 2021 10:08 AM GMT (Updated: 17 July 2021 10:08 AM GMT)
மகா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டா தினம் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. சபரிமலை அய்யப்பன் கோவில் முதன்மை தந்திரி ஸ்ரீகண்டரு மோகனரு தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, அதிகாலையில் கணபதி ஹோமமும் தொடர்ந்து வஷ்டா அபிஷேகமும் நடந்தது. பின் 108 வலம்புரி சங்காபிஷேகம், களபாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அய்யப்ப சுவாமி அருள்பாலித்தார்.
மகா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அய்யப்ப சுவாமிக்கு மகா தீபாராதனை, புஷ்பாபிஷேக சிறப்பு பூஜையும் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X