என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேவூர்-நம்பியூர் சாலை அகலப்படுத்தும் பணிகள் தீவிரம்
Byமாலை மலர்15 July 2021 9:22 AM GMT (Updated: 15 July 2021 9:22 AM GMT)
மொட்டணம் பகுதியில் துவங்கி சாவக்கட்டுப்பாளையம் வரை 2.8 கி.மீ., தூரம் சாலை விரிவாக்கப்பணி தற்போது தொடங்கியுள்ளது.
அவிநாசி:
அவிநாசி நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவிநாசியில் இருந்து சேவூர் வழித்தடத்தில் புளியம்பட்டி செல்லும் சாலையில் ஈரோடு மாவட்ட எல்லையான ஆலத்தூர் மேடு வரை 17 கி.மீ., சாலை கடந்த 2018ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக அகலப்படுத்தப்பட்டது.
அதன்படி இருவழிப்பாதையாக (7 மீ. அகலம்) இருந்த இந்த சாலை 3 வழி (10.50 மீ., அகலம்) சாலையாக விரிவுபடுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சேவூரில் இருந்து நம்பியூர் வழித்தடத்தில் திருப்பூர் மாவட்ட எல்லையான மொட்டணம் வரையிலான 12.8 கி.மீ., தூர சாலையும் இருவழி பாதையில் இருந்து மூன்று வழிப்பாதையாக அகலப்படுத்தப்படுகிறது. இந்த நிதியாண்டில் பெறப்பட்ட நிதிஒதுக்கீடு அடிப்படையில் மொட்டணம் பகுதியில் துவங்கி சாவக்கட்டுப்பாளையம் வரை 2.8 கி.மீ., தூரம் சாலை விரிவாக்கப்பணி தற்போது தொடங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X