என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணைதாசில்தார்கள் பணியிடமாற்றம்
Byமாலை மலர்15 July 2021 8:45 AM GMT (Updated: 15 July 2021 8:45 AM GMT)
துணை தாசில்தார்களுக்கு நியமனம் மற்றும் மாறுதல் வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் காவல்துறை பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருந்த மண்டல துணை தாசில்தார்களுக்கு நியமனம் மற்றும் மாறுதல் வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உடுமலை முன்னாள் மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர் காவல்துறை பயிற்சி முடித்து பல்லடம் தலைமையிடத்து துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மடத்துக்குளம் தேர்தல் துணை தாசில்தாராக பணியாற்றி காவல்துறை பயிற்சி நிறைவு செய்த தினேஷ்ராகவன் மடத்துக்குளம் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், உடுமலை முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் விஷ்ணுகண்ணன் பயிற்சி நிறைவுக்கு பிறகு பல்லடம் மண்டல துணை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X