search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேமலதா
    X
    பிரேமலதா

    தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் சென்று போராட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
    சென்னை:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாக  பெட்ரோல், டீசல்  தொடந்து விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை ரூ. 100 தாண்டியுள்ளது.

    சென்னையில் இன்று  பெட்ரோல்  லிட்டருக்கு 100.75 ரூபாய் ஆக உள்ளது.

    கோப்பு படம்


    இதேபோல் பல பகுதிகளில் டீசல்  விலையுமே ரூ. 100 தாண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில் பாரிமுனையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர்  பிரேமலதா  சைக்கிளில் சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

    Next Story
    ×