என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் சென்று போராட்டம்
Byமாலை மலர்5 July 2021 7:49 AM GMT (Updated: 5 July 2021 7:57 AM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பல கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
சென்னை:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் தொடந்து விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை ரூ. 100 தாண்டியுள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய் ஆக உள்ளது.
இதேபோல் பல பகுதிகளில் டீசல் விலையுமே ரூ. 100 தாண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் பாரிமுனையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இதையும் படியுங்கள்.... சென்னையில் பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X