search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 15 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 605 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 29 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 17 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 258 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 330 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×