என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தம்பாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்23 Jun 2021 11:17 AM GMT (Updated: 23 Jun 2021 11:17 AM GMT)
கந்தம்பாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:
பரமத்தி தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள ராசாம்பாளையம் கருப்பனார் கோவில் அருகே சிலர் சேவல் சண்டை நடத்துவதாக நல்லூர் போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்திய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் குன்னமலையை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார் (வயது 37), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரத்து 400-ஐ பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X