என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கயத்தாறு அருகே 4 வயது சிறுமியிடம் சில்மிஷம்- வாலிபர் கைது
Byமாலை மலர்19 Jun 2021 10:02 AM GMT (Updated: 19 Jun 2021 10:02 AM GMT)
கயத்தாறு அருகே 4 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் காளிராஜ் (வயது23). இவர் நாகர்கோவிலில் சம்சா வியாபாரம் செய்து வருகிறார்.
தற்போது ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். காளிராஜ் ஒரு 4 வயது சிறுமியை தனியாக கூட்டி சென்று சில்மிஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளது.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் கயத்தாறு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகு குமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X