search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.
    X
    திருப்பூரில் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    மொத்தம் 48ஆயிரத்து 292 பேருக்கு 2&வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
    திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில் 22லட்சத்து 20ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை கோவி ஷீல்டு தடுப்பூசி 2லட்சத்து 42ஆயிரத்து 323 பேருக்கு போடப்பட்டுள்ளது. இதில் 45வயதுக்கு மேல் 1லட்சத்து 48ஆயிரத்து 605 பேருக்கும், 18 வயதுக்கு மேல்  93ஆயிரத்து 718 பேருக்கும் போடப்பட்டுள்ளது.

    கோவாக்சின் 45வயதுக்கு மேல் 23ஆயிரத்து 728 பேரு க்கும், 18 வயதுக்கு மேல் 16 ஆயிரத்து 255 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மொத்தம் 3லட்சத்து 30ஆயிரத்து 598 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    2-வது டோஸ் தடுப்பூசி யில் கோவிஷீல்டு 36ஆயி ரத்து 838 பேருக்கும், கோவாக்சின்11,454 பேருக்கு போடப்பட்டுள்ளது. மொத்தம் 48ஆயிரத்து 292 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.  
    Next Story
    ×