என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை திருமணத்தில் பங்கேற்றால் 2ஆண்டு சிறை-கலெக்டர் எச்சரிக்கை
Byமாலை மலர்18 Jun 2021 7:45 AM GMT (Updated: 18 Jun 2021 7:45 AM GMT)
குழந்தை திருமணம் நடப்பது குறித்து தெரியவந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம்.
திருப்பூர்:
குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் படி குழந்தை திருமணம் நடத்தியவர்கள், தூண்டியவர்கள், பங்கேற்பவர்கள் குற்றவாளி ஆவார்கள். இக்குற்றம் புரிந்தவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும்.
குழந்தை திருமணம் நடப்பது குறித்து தெரியவந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். கலெக்டர், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், உள்ளாட்சி அமைப்பு, அங்கன்வாடி பணியாளர், தலைமை ஆசிரியர், மகளிர்குழுவினர், வி.ஏ.ஓ., உள்ளிட்டோரிடம் புகார் அளித்து தடுக்கலாம்.
குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பது தெரியவந்தால் 1098 என்ற எண்களில் சைல்டு ஹெல்ப் லைன் பணியாளரிடமும் புகார் செய்யலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X