என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 9,118 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்17 Jun 2021 1:58 PM GMT (Updated: 17 Jun 2021 1:58 PM GMT)
தமிழகத்தில் இன்று 22,720 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 210 பேர் உயிரிழந்துள்ளனர். 1,75,010 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று தமிழகத்தில் புதிதாக 9,118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 22,720 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் 109 பேர், அரசு மருத்துவமனையில் 101 பேர் என 210 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை தமிழகத்தில் 1,00,523 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இதுவரை 23,93,864 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22,66,793 பேர் குணமடைந்துள்ளனர். 30,548 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 1,75,010 மாதிரிகளும் 1,67,437 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X