என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கைது கைது](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106161532418373_Tamil_News_Tamil-News-55-year-old-man-arrested-near-Mettupalayam_SECVPF.gif)
X
கைது
மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் கைது
By
மாலை மலர்16 Jun 2021 10:02 AM GMT (Updated: 16 Jun 2021 10:02 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மேட்டுப்பாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள தங்கவேல் (வயது55) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 30 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் விஷ வாயுடன் கூடிய 20 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் தங்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள தங்கவேல் (வயது55) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 30 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் விஷ வாயுடன் கூடிய 20 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீசார் தங்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)