என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நசரத்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
Byமாலை மலர்9 Jun 2021 3:51 PM GMT (Updated: 9 Jun 2021 3:51 PM GMT)
நசரத்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி:
மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 36), தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு நசரத்பேட்டை அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் செல்போனை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்ததன் பேரில் திருவேற்காட்டை சேர்ந்த அஜித் குமார் என்ற புல்லட் அஜித் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அன்றைய தினமே அவர் கால்டாக்சி டிரைவர் ஒருவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X