என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்ட புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு
Byமாலை மலர்7 Jun 2021 9:29 AM GMT (Updated: 7 Jun 2021 3:20 PM GMT)
திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக சேஷாங்சாய் இன்று பொறுப்பேற்றுகொண்டார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர்மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த திஷா மிட்டல், சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக திருப்பூருக்கு எஸ்.பி., அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கரூர் மாவட்ட எஸ்.பி., சேஷாங் சாய், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை திருப்பூர்எஸ்.பி.,யாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X