என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ்](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106010945170119_Tamil_News_Tamil-News-Coronavirus-17-death-in-delta-districts_SECVPF.gif)
X
கொரோனா வைரஸ்
டெல்டாவில் கொரோனாவுக்கு 17 பேர் பலி
By
மாலை மலர்1 Jun 2021 4:15 AM GMT (Updated: 1 Jun 2021 4:15 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 565 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,087 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 ஆயிரத்து 771 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52, 62 வயதுடைய 2 பெண்கள் பலியானார்கள். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 512 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 477 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 296 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55, 59, 65, 70 வயதுடைய 4 பெண்களும், 45, 50, 57, 59, 62, 80 வயதுடைய 6 ஆண்களும் என 10 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 336 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 565 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 572 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 908 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33, 59 வயதுடைய 2 ஆண்களும், 51, 54, 70 வயதுடைய 3 பெண்களும் என 5 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 305 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,087 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 ஆயிரத்து 771 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52, 62 வயதுடைய 2 பெண்கள் பலியானார்கள். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 512 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 717 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 477 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 296 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55, 59, 65, 70 வயதுடைய 4 பெண்களும், 45, 50, 57, 59, 62, 80 வயதுடைய 6 ஆண்களும் என 10 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 336 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 565 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 572 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 23 ஆயிரத்து 908 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 33, 59 வயதுடைய 2 ஆண்களும், 51, 54, 70 வயதுடைய 3 பெண்களும் என 5 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)