என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மா உணவகத்தில் இலவச உணவு
Byமாலை மலர்30 May 2021 6:06 AM GMT (Updated: 30 May 2021 6:06 AM GMT)
அரசின் உத்தரவையடுத்து உடுமலை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதனை நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
உடுமலை:
உடுமலை கல்பனா சாலையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை எளிய மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளில் உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சரவணக்குமார், அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளிலும் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி உடுமலை அம்மா உணவகத்தில் காலை மற்றும் மதியம் ஆகிய 2 வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X