search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வாகனங்களில் காய்கறி விற்பனை-உதவி பெற செல்போன் எண்கள் அறிவிப்பு

    வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய பாஸ் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பபட்டுள்ளது.
    திருப்பூர்:

    தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் மளிகை பொருள் மற்றும் காய்கறி பொருட்களை வாகனங்களில் வைத்து பொதுமக்களுக்கு வீடு தேடிச்சென்று விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 90 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில், வாகனங்களுக்கான பாஸ் வழங்கப்படுகிறது.

    விவசாயிகளிடம் சென்று காய்கறிகளை கொள்முதல் செய்து  அனுமதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு வார்டுகளில் அல்லது கிராமங்களில் காய்கறி விற்பனை செய்யலாம்.

    வாகனங்களில் காய்கறி விற்க விருப்பமுள்ளவர்கள் வேளாண்துறை அல்லது தோட்டக்கலைத்துறையில் ஆதார் எண்ணுடன் விண்ணப்பித்து பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.அவிநாசி-98437 74567, தாராபுரம்-94424 34863, குடிமங்கலம்- 94437 14513, காங்கயம்-82481 36910, குண்டடம்- 98940 28768, மடத்துக்குளம்-94437 14513, மூலனூர்- 63810 17290, பல்லடம்- 63800 79765, பொங்கலூர்-63833 84167, திருப்பூர்- 98437 74567, உடுமலை- 70107 28795, ஊத்துக்குளி-93449 11511, வெள்ளகோவில்-98943 61722 ஆகிய எண்களில் வேளாண்துறை உதவி இயக்குனர்களை அணுகலாம்.

    தோட்டக்கலைத்துறை உதவி தேவை எனில் அவிநாசி உதவி இயக்குனர்-76676 90259, காங்கயம்-99429 49505, பல்லடம் - 98945 92756, பொங்கலூர்-97905 82010, திருப்பூர்- 97918 91288, ஊத்துக்குளி- 96883 92062, வெள்ளகோவில்-77083 28657, தாராபுரம்-98654 63709,குடிமங்கலம்-94861 48557, குண்டடம்-98945 98701, மடத்துக்குளம்-95006 92640, மூலனூர்-98429 50674, உடுமலை-98659 05505 ஆகிய எண்களில்  உதவி இயக்குனரை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.மேலும் உதவிக்கு உழவர் சந்தை கண்காணிப்பாளர்களை தொடர்புகொள்ளலாம். திருப்பூர் வடக்கு -98426 87577, திருப்பூர் தெற்கு-96985 88814, பல்லடம்-98426 87577, உடுமலை - 80107 52985, தாராபுரம்-82481 41439, காங்கயம்-82481 41439 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
    Next Story
    ×