என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சரின் காலில் விழுந்த வாலிபரால் பரபரப்பு
Byமாலை மலர்23 May 2021 8:51 AM GMT (Updated: 23 May 2021 8:51 AM GMT)
திருப்பூரில் அமைச்சரின் காலில் விழுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.சிக்கண்ணா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இளைஞர் ஒருவர் தனது சகோதரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுஆக்சிஜன் படுக்கைவசதி கிடைக்காமல் போராடி வருகிறார்.அவரை அனுமதிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரி அமைச்சரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அமைச்சர் உத்தரவின்பேரில் வாலிபரின் சகோதரரை குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் அனுமதிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X