என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மண்டலத்தில் உற்பத்தி குறைவால் முட்டை விலை அதிகரிப்பு
Byமாலை மலர்20 May 2021 7:26 AM GMT (Updated: 20 May 2021 7:26 AM GMT)
முட்டை ஏற்றுமதி மற்றும் உற்பத்தி குறைவு காரணமாகவும், மற்ற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையிலும் ரூ.4.60 ஆக இருந்த முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 4.70ஆக நிர்ணயிக்கப்பட்டன.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது.
அப்போது கோழி முட்டை பண்ணையாளர்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் நாமக்கல்லில் இருந்து வெளி மாநிலங்களுக்கு முட்டைகள் அனுப்புவது அதிகரித்து உள்ளது. மேலும் பொது முடக்கத்தால் உற்பத்தி குறைந்துள்ளதாக எடுத்து கூறினர்.
இதையடுத்து முட்டை ஏற்றுமதி மற்றும் உற்பத்தி குறைவு காரணமாகவும், மற்ற மண்டலங்களின் விலை உயர்வு அடிப்படையிலும் ரூ.4.60 ஆக இருந்த முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 4.70ஆக நிர்ணயிக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X