என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Byமாலை மலர்18 May 2021 2:16 PM GMT (Updated: 18 May 2021 2:17 PM GMT)
பழனியில் 5 அடி நீளமுள்ள பாம்பு வீட்டுக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனி ராமநாதன்நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். தொழிலாளி. நேற்று இரவு இவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள், பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குணசேகரன் வீட்டிற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள், வீட்டுக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X