என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு
Byமாலை மலர்16 May 2021 2:26 PM GMT (Updated: 16 May 2021 2:26 PM GMT)
அனைத்து சட்டமன்ற கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு எம்எல்ஏ இடம் பிடித்துள்ளனர்.
திமுக- எழிலன்
அதிமுக- சி. விஜயபாஸ்கர்
பாஜக- நயினார் நாகேந்தின்
பாமக- ஜிகே மணி
காங்கிரஸ்- முனிரத்தினம்
மதிமுக- சதன் திருமலைக்குமார்
விடுதலை சிறுத்தைகள்: பாலாஜி
கொமதேக- ஈஸ்வரன்
தமிழக வாழ்வுரிமை கட்சி- வேல்முருகன்
புரட்சி பாரதம்- ஜெகன் மூர்த்தி
சிபிஐ- ராமச்சந்திரன்
சிபிஎம்- நாகை மாலி
மனிதநேய மக்கள் கட்சி- ஜவாஹிருல்லா
இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X