என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே மணல் அள்ளிய வாலிபர் கைது
Byமாலை மலர்15 May 2021 9:25 AM GMT (Updated: 15 May 2021 9:25 AM GMT)
திருவையாறு அருகே அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பரும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவையாறு:
திருவையாறு அடுத்த தென்பெரம்பூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன் மகன் ராசு(27). இவர் டிராக்டர் டிப்பரில் பனவெளி வெட்டாற்று பாலத்திலிருந்து மணலை ஏற்றிக்கொண்டு பனவெளி மெயின்ரோட்டில் வரும்போது நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா மற்றும் போலீசார் மறித்து சோதனை செய்தனர்.
அப்போது அரசு அனுமதியில்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்ததால் டிராக்ரையும், டிப்பரையும் பறிமுதல் செய்து ராசுவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X