என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நான்கு தனிச்செயலாளர்கள்
Byமாலை மலர்7 May 2021 2:59 PM GMT (Updated: 7 May 2021 2:59 PM GMT)
தமிழக தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 4 தனிச்செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்று தலைமைச் செயலகம் சென்றதும் கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட முக்கிய ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல் நடவடிக்கையாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, இறையன்பு ஐஏஎஸ் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், முதல்வருக்கு நான்கு தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ். சண்முகம், அணு ஜார்ஜ் ஆகியோர் தனிச்செயலாளராவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X