என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழைய சூரமங்கலத்தில் ஆட்டோ திருட்டு
Byமாலை மலர்30 April 2021 3:53 PM GMT (Updated: 30 April 2021 3:53 PM GMT)
பழைய சூரமங்கலத்தில் ஆட்டோ திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரமங்கலம்:
சேலம் பழைய சூரமங்கலம் ராமலிங்க நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 44). ஆட்டோ டிரைவர். சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். பழைய சூரமங்கலம் பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் பகல் முழுவதும் தினமும் வாடகைக்கு ஆட்டோ ஒட்டி விட்டு இரவில் வீட்டிற்கு முன் நிறுத்தி விடுவார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஆட்டோவை வீட்டுக்கு முன் நிறுத்தி விட்டு பூட்டி வைத்துள்ளார். நேற்று காலை பழனிசாமி தூங்கி எழுந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. ஆட்டோ திருட்டு போனது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ஆட்டோவை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X