என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்30 April 2021 9:25 AM GMT (Updated: 30 April 2021 9:25 AM GMT)
கோவை பீளமேடு அருகே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் பட்டதாரி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை பீளமேடு அருகே உள்ள எல்லை தோட்டத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகன் முத்துவேல் (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் ராமநாதபுரத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் முத்துவேல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து யாருடனும் பேசாமல் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் குளியல் அறையில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X