என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாவீர் ஜெயந்தி- தமிழக கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து
Byமாலை மலர்24 April 2021 8:57 AM GMT
ஆன்மாவின் குரலை மதிக்க பகவான் மகாவீர் நமக்கு கற்றுக்கொடுத்தார். அவரின் போதனைகளை உள்வாங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
சென்னை:
மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மகாவீர் ஜெயந்தியின் புனித சந்தர்ப்பத்தில் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஜெயின் சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் மகாவீரின் உன்னத போதனைகளான அகிம்சை, உண்மை மற்றும் உலகளாவிய இரக்கம் ஆகியவை நீதி மற்றும் நேர்மையின் பாதையை வெளிச்சம் போட்டு காட்டின.
ஆன்மாவின் குரலை மதிக்க பகவான் மகாவீர் நமக்கு கற்றுக்கொடுத்தார். அவரின் போதனைகளை உள்வாங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். அமைதியான, இணக்கமான மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.
கொரோனா தடுப்பு தொடர்பாக அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மகாவீர் ஜெயந்தியின் புனித சந்தர்ப்பத்தில் தமிழக மக்களுக்கு குறிப்பாக ஜெயின் சமூகத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் மகாவீரின் உன்னத போதனைகளான அகிம்சை, உண்மை மற்றும் உலகளாவிய இரக்கம் ஆகியவை நீதி மற்றும் நேர்மையின் பாதையை வெளிச்சம் போட்டு காட்டின.
ஆன்மாவின் குரலை மதிக்க பகவான் மகாவீர் நமக்கு கற்றுக்கொடுத்தார். அவரின் போதனைகளை உள்வாங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். அமைதியான, இணக்கமான மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம்.
கொரோனா தடுப்பு தொடர்பாக அரசின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து பண்டிகையை கொண்டாட தமிழக மக்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X