என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
Byமாலை மலர்21 April 2021 9:40 AM GMT (Updated: 21 April 2021 9:40 AM GMT)
நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகாவீர் ஜெயந்தியை யொட்டி வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல் வருகிற வருகிற 1-ந்தேதி மே தினத்தையொட்டியும், அரசு மதுக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மது பான கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மகாவீர் ஜெயந்தியை யொட்டி வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல் வருகிற வருகிற 1-ந்தேதி மே தினத்தையொட்டியும், அரசு மதுக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மது பான கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X