search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானம்
    X
    மதுபானம்

    நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

    நெல்லையில் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகாவீர் ஜெயந்தியை யொட்டி வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதே போல் வருகிற வருகிற 1-ந்தேதி மே தினத்தையொட்டியும், அரசு மதுக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபான கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மது பான கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×