என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமேசுவரத்தில் இலங்கை வாலிபர்கள் 2 பேர் கைது
ராமேசுவரம்:
ராமேசுவரம் கடலோர பகுதியில் சுங்கத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனுஷ்கோடி அரிச்சல் முனையில் சந்கேத்திற் கிடமாக 2 பேர் சுற்றிதிரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் (வயது29), நாதேஷ் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் ஏன் ராமேசுவரம் வந்தார்கள் என்று தெரிய வில்லை.
அவர்கள் கூறும்போது, தங்களது உறவினர்கள் பழனியில் உள்ள அகதி முகாமில் தங்கி உள்ளனர். நாங்கள் கஷ்டப்படுவதை உணர்ந்து இங்கு வந்தால் வேலை வாங்கி தருவதாக கூறினார்கள்.
அதை நம்பி படகு மூலம் இங்கு வந்தோம். எங்களை ஏற்றி வந்த படகு 2 பேரையும் இறக்கி விட்டு சென்று விட்டனர் என்று தெரிவித்தனர்.
அவர்கள் சொல்வது உண்மையா? என்பது தெரியவில்லை. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்