என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் மது விற்ற 31 பேர் கைது
Byமாலை மலர்1 April 2021 9:30 AM GMT (Updated: 1 April 2021 9:30 AM GMT)
நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
சட்டமன்ற தேர்தலை யொட்டி சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 146 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தலை யொட்டி சட்டத்திற்கு விரோதமாக மதுபானம் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 146 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X