என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டாசு ஆலை விபத்து- மேலும் ஒரு பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்16 March 2021 9:57 AM GMT (Updated: 16 March 2021 9:57 AM GMT)
அச்சங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து இறந்தனர். இதுவரை 25 பேர் பலியாகியிருந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த படந்தாலை சேர்ந்த சந்தனமாரி (வயது 35) இன்று பகல் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் அடுத்தடுத்து இறந்தனர். இதுவரை 25 பேர் பலியாகியிருந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த படந்தாலை சேர்ந்த சந்தனமாரி (வயது 35) இன்று பகல் பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X