என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
Byமாலை மலர்5 March 2021 10:51 AM GMT (Updated: 5 March 2021 10:51 AM GMT)
வேலாயுதம்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம்:
வேலாயுதம்பாளையம் காந்திநகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் இந்து முன்னணி ஒன்றிய துணை தலைவராக உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய தீயைணப்பு நிலையம் முன்பு நிறுத்தி விட்டு, அரவக்குறிச்சி சென்று விட்டு வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஹரிஹரன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலாயுதம்பாளையம் காந்திநகர் 8-வது தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் இந்து முன்னணி ஒன்றிய துணை தலைவராக உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை பழைய தீயைணப்பு நிலையம் முன்பு நிறுத்தி விட்டு, அரவக்குறிச்சி சென்று விட்டு வந்து பார்த்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஹரிஹரன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X