என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுங்கான்கடை அருகே மலையில் பற்றி எரியும் தீ
Byமாலை மலர்4 March 2021 10:42 AM GMT (Updated: 4 March 2021 10:42 AM GMT)
சுங்கான்கடை அருகே மலையில் தொடர்ந்து தீ பற்றி எரிவதால் ஏராளமான காட்டு விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் மலைகள் சூழந்த கொண்ட மாவட்டம் ஆகும். இதில் சுங்கான்கடை, பார்வதிபுரம், தோவாளை மற்றும் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மலை தொடர்களில் அவ்வப்போது தீ பிடிப்பது வழக்கமாகி உள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை மலையில் பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிகிறது. சிறிய மரங்கள் முதல் பெரிய பெரிய அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் என அனைத்தும் தீக்கிரையாகி வருகின்றன. அதிலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதாலும், பலத்த காற்று காரணமாகவும் தீயானது மேலும், மேலும் பரவி வருகிறது.
மலையில் பற்றி எரியும் தீயை இரவு நேரத்தில் பார்க்கும் போது எரிமலை வெடித்து குழம்பு வடிவது போல காட்சி அளிக்கிறது. மேலும் பகலில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து தீ பற்றி எரிவதால் ஏராளமான காட்டு விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் மலை உச்சியில் எரியும் தீ கீழ் பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குமரி மாவட்டம் மலைகள் சூழந்த கொண்ட மாவட்டம் ஆகும். இதில் சுங்கான்கடை, பார்வதிபுரம், தோவாளை மற்றும் ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மலை தொடர்களில் அவ்வப்போது தீ பிடிப்பது வழக்கமாகி உள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை மலையில் பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிகிறது. சிறிய மரங்கள் முதல் பெரிய பெரிய அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் என அனைத்தும் தீக்கிரையாகி வருகின்றன. அதிலும் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதாலும், பலத்த காற்று காரணமாகவும் தீயானது மேலும், மேலும் பரவி வருகிறது.
மலையில் பற்றி எரியும் தீயை இரவு நேரத்தில் பார்க்கும் போது எரிமலை வெடித்து குழம்பு வடிவது போல காட்சி அளிக்கிறது. மேலும் பகலில் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து தீ பற்றி எரிவதால் ஏராளமான காட்டு விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் மலை உச்சியில் எரியும் தீ கீழ் பகுதியில் மக்கள் வசிக்கும் இடங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X