என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவக்குறிச்சி அருகே குடிநீர் குழாயை சேதப்படுத்தியவர் கைது
Byமாலை மலர்20 Feb 2021 12:36 PM GMT (Updated: 20 Feb 2021 12:36 PM GMT)
குடிநீர் குழாயை சேதப்படுத்தியவரை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 34). இவர், குரும்பபட்டி நாடக மேடை அருகே இருந்த பொது குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தியதாக வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம் ஊராட்சித் தலைவர் ஜெயந்திராமசிவம் அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கனகராஜிடம் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக, அரவக்குறிச்சி போலீசில் வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X