என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்17 Feb 2021 11:27 AM GMT (Updated: 17 Feb 2021 11:27 AM GMT)
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தினர், சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் நேற்று பெரம்பலூர் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், அன்னமங்கலம் பகுதியில் அடுத்த மாதம்(மார்ச்) 14-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக கிராம மக்கள் மற்றும் விழாக்குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி அளித்து, போலீஸ் பாதுகாப்பு வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X