என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![விபத்து பலி விபத்து பலி](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102161909562513_Tamil_News_Tamil-News-Puduchatram-near-accident-death-police-inquiry_SECVPF.gif)
X
விபத்து பலி
புதுச்சத்திரம் அருகே தனியார் நிறுவன மேலாளர் விபத்தில் பலி
By
மாலை மலர்16 Feb 2021 1:39 PM GMT (Updated: 16 Feb 2021 1:39 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புதுச்சத்திரம் அருகே விபத்தில் தனியார் நிறுவன மேலாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்தவர் கோகுல்குமார் (வயது 24).இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் துணி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கோகுல்குமார் அவரது சொந்த ஊரில் இருந்து கரூருக்கு காரில் சென்றார். புதுச்சத்திரம் அடுத்த ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது கார், எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்பு கற்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கோகுல்நாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்திற்கான காரணம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)