என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்கு பொது விடுமுறை- சரத்குமார் வேண்டுகோள்
Byமாலை மலர்13 Feb 2021 9:20 AM GMT (Updated: 13 Feb 2021 9:20 AM GMT)
அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆன்மீக சீர்திருத்தவாதியும், ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவரும், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையை ஊக்குவித்தவரும், சூட்சும வடிவில் மக்களுக்கு அருள் புரிந்து கடவுள் அவதாரமாக கருதப்படுபவருமான அய்யா வைகுண்டர் அவதார திருநாள் மாசி மாதம் 20-ந்தேதி.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அய்யா வைகுண்டரை பின்பற்றும் மக்கள் தமிழகமெங்கும் திருத்தாங்கல்களையும், பதிகளையும் நிறுவி வணங்கி வருவதால் மாசி அன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்குமாறு முதல்-அமைச்சரை வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆன்மீக சீர்திருத்தவாதியும், ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவரும், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையை ஊக்குவித்தவரும், சூட்சும வடிவில் மக்களுக்கு அருள் புரிந்து கடவுள் அவதாரமாக கருதப்படுபவருமான அய்யா வைகுண்டர் அவதார திருநாள் மாசி மாதம் 20-ந்தேதி.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. இருப்பினும், ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அய்யா வைகுண்டரை பின்பற்றும் மக்கள் தமிழகமெங்கும் திருத்தாங்கல்களையும், பதிகளையும் நிறுவி வணங்கி வருவதால் மாசி அன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்குமாறு முதல்-அமைச்சரை வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X