என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோளிங்கரில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்5 Feb 2021 2:04 PM GMT (Updated: 5 Feb 2021 2:04 PM GMT)
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 106 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே, கருமாரியம்மன் கூட்ரோடு, பில்லாஞ்சி சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவிரைவாக வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள் செல்போன் பேசிக்கொண்டே வந்தவர்கள், லைசென்ஸ் இல்லாதவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேரை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே, கருமாரியம்மன் கூட்ரோடு, பில்லாஞ்சி சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவிரைவாக வந்தவர்கள், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்கள் செல்போன் பேசிக்கொண்டே வந்தவர்கள், லைசென்ஸ் இல்லாதவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேரை பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X