என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்) கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)](https://img.maalaimalar.com/Articles/2021/Jan/202101292032518609_Tamil_News_Tamil-News-Coronavirus-148-positive-case-in-Chennai_SECVPF.gif)
X
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
சென்னையில் 148 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
By
மாலை மலர்29 Jan 2021 3:02 PM GMT (Updated: 29 Jan 2021 3:02 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தமிழகத்தில் இன்று 509 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
சென்னை:
தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 531 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 48
சென்னை - 148
கோவை - 57
கடலூர் - 10
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 2
ஈரோடு - 20
கள்ளக்குறிச்சி - 3
காஞ்சிபுரம் - 14
கன்னியாகுமரி - 10
கரூர் - 8
கிருஷ்ணகிரி - 9
மதுரை - 9
நாகை - 8
நாமக்கல் - 6
நீலகிரி - 12
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 6
ராமநாதபுரம் - 0
ராணிப்பேட்டை - 3
சேலம் - 21
சிவகங்கை - 2
தென்காசி - 1
தஞ்சாவூர் - 7
தேனி - 1
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் - 28
திருவண்ணாமலை - 2
திருவாரூர் - 2
தூத்துக்குடி - 2
திருநெல்வேலி - 8
திருப்பூர் - 21
திருச்சி - 9
வேலூர் - 18
விழுப்புரம் - 1
விருதுநகர் - 3
உள்நாட்டு விமானநிலையம் - 2
மொத்தம் - 509
தமிழகத்தில் இன்று புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 531 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 48
சென்னை - 148
கோவை - 57
கடலூர் - 10
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 2
ஈரோடு - 20
கள்ளக்குறிச்சி - 3
காஞ்சிபுரம் - 14
கன்னியாகுமரி - 10
கரூர் - 8
கிருஷ்ணகிரி - 9
மதுரை - 9
நாகை - 8
நாமக்கல் - 6
நீலகிரி - 12
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 6
ராமநாதபுரம் - 0
ராணிப்பேட்டை - 3
சேலம் - 21
சிவகங்கை - 2
தென்காசி - 1
தஞ்சாவூர் - 7
தேனி - 1
திருப்பத்தூர் - 1
திருவள்ளூர் - 28
திருவண்ணாமலை - 2
திருவாரூர் - 2
தூத்துக்குடி - 2
திருநெல்வேலி - 8
திருப்பூர் - 21
திருச்சி - 9
வேலூர் - 18
விழுப்புரம் - 1
விருதுநகர் - 3
உள்நாட்டு விமானநிலையம் - 2
மொத்தம் - 509
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)