என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டடம் அருகே என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்29 Jan 2021 2:27 PM GMT (Updated: 29 Jan 2021 2:27 PM GMT)
குண்டடம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குண்டடம்:
குண்டடம் அருகே உள்ள பொடாரம்பாளையத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பிரியா. இவர்கள் மகன் சஞ்சய் (வயது 23). சில ஆண்டுகளுக்கு முன் பிரியா இறந்துவிட்டார்.
இதனால் பாட்டி நீலாவதி வீட்டில் தங்கி படித்து வந்த சஞ்சய் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தற்போது சரியாக வேலையில்லாததால் மனம் உடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டடம் அருகே உள்ள பொடாரம்பாளையத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி பிரியா. இவர்கள் மகன் சஞ்சய் (வயது 23). சில ஆண்டுகளுக்கு முன் பிரியா இறந்துவிட்டார்.
இதனால் பாட்டி நீலாவதி வீட்டில் தங்கி படித்து வந்த சஞ்சய் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
தற்போது சரியாக வேலையில்லாததால் மனம் உடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X