என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
Byமாலை மலர்25 Jan 2021 9:58 AM GMT (Updated: 25 Jan 2021 9:58 AM GMT)
குடியரசு தினவிழாவையொட்டி திருச்சி ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
திருச்சி:
குடியரசு தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரில் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி திருச்சி மாநகரில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலை திருச்சி வந்த ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடியரசு தின விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரில் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகைநிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த ஆண்டு குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி திருச்சி மாநகரில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நேற்று காலை திருச்சி வந்த ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X