என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
Byமாலை மலர்20 Jan 2021 5:51 PM GMT (Updated: 20 Jan 2021 5:51 PM GMT)
கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
கோவை:
கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில், முதல் தடுப்பூசி டீன் நிர்மலாவுக்கு போடப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகள், சுகாதார முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து டீன் நிர்மலா கூறும்போது, அனைத்து பணியாளர்களுக்கும் முன்னோடியாக நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம். இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் முதல் நாளில் 110 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.இதுபோன்று நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் 385 பேருக்கும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 98 பேருக்கும், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 40 பேருக்கும், காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 355 பேருக்கும் ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதில், முதல் தடுப்பூசி டீன் நிர்மலாவுக்கு போடப்பட்டது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள், நர்சுகள், சுகாதார முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது குறித்து டீன் நிர்மலா கூறும்போது, அனைத்து பணியாளர்களுக்கும் முன்னோடியாக நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பவேண்டாம். இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் முதல் நாளில் 110 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றார்.இதுபோன்று நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் 385 பேருக்கும், பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 98 பேருக்கும், மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 40 பேருக்கும், காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 355 பேருக்கும் ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X