என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறிப்பு- 3 பேர் கைது
Byமாலை மலர்16 Jan 2021 12:39 PM GMT (Updated: 16 Jan 2021 12:39 PM GMT)
கத்தியைக் காட்டி மிரட்டிரூ.35 ஆயிரம், 1½ பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
துறையூரில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 57). சம்பவத்தன்று இவர் பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, துறையூரில் ஒரு ஓட்டல் முன் நின்று கொண்டிருந்த 3 பேர் பிரபாகரனை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.35 ஆயிரம் மற்றும் 1½ பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக சிங்களாந்தபுரத்தை சேர்ந்த அசோக்குமார்(40), கண்ணனூரை சேர்ந்த பிரகலாதன்(47) மற்றும் பரமசிவம்(51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X