என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமுதி அருகே ஊருணியில் மூழ்கி சிறுமி பலி
Byமாலை மலர்27 Nov 2020 9:46 AM GMT (Updated: 27 Nov 2020 9:46 AM GMT)
கமுதி அருகே ஊருணியில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி அருகே உள்ள டி.எம்.கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). இவரது மகள் தீபா (7). இந்த சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலருடன் சேர்ந்து டி.எம்.கோட்டை சின்ன ஊருணிக்கு குளிக்க சென்றாள். அங்கு கரையில் நின்றுகொண்டு இருந்த சிறுமி திடீரென தண்ணீருக்குள் இறங்கினாள். பின்னர் அவள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.
பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுமியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிறுமியின் உடலைப் பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பெருநாழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி அருகே உள்ள டி.எம்.கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). இவரது மகள் தீபா (7). இந்த சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலருடன் சேர்ந்து டி.எம்.கோட்டை சின்ன ஊருணிக்கு குளிக்க சென்றாள். அங்கு கரையில் நின்றுகொண்டு இருந்த சிறுமி திடீரென தண்ணீருக்குள் இறங்கினாள். பின்னர் அவள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.
பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுமியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிறுமியின் உடலைப் பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பெருநாழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X