search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
    X
    மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

    நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயார்- அமைச்சர் தங்கமணி

    நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
    சென்னை:

    சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளது.

    * தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன.

    * நவ.25ல் புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்.

    * தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×