என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்தூர் அருகே டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்23 Nov 2020 6:40 AM GMT (Updated: 23 Nov 2020 6:40 AM GMT)
திருச்செந்தூர் அருகே டீக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் குமாரபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 66) . இவர் அங்குள்ள கேஸ் குடோன் எதிர்புறம் டீக்கடை நடத்தி வருந்தார். அவருக்கு மனைவி முருகேஸ்வரி, மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பால்பாண்டிக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரது டீக்கடை அருகில் ஆஸ்பெட்டாஷ் சீட்டின் கம்பியில் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X