என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
Byமாலை மலர்22 Nov 2020 7:32 AM GMT (Updated: 22 Nov 2020 7:32 AM GMT)
புதிய காற்றழுத்த தாழ்வினால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரம்:
தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வினால் நாளை மறுநாள் (24-ந்தேதி) முதல் தமிழகத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கசசிமடம் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X