search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருச்சி அருகே பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

    திருச்சி அருகே பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சி:

    திருச்சி பொன்னகர் கல்லுடைக்கும் பாறை பகுதியை சேர்ந்தவர் சத்தியநாதன். இவருடைய மகள் அகல்யா (வயது 23). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அகல்யா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றி தகவல் அறிந்த செசன்சு கோர்ட்டு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகல்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×